இளம் எழுத்தாளருக்கு வாழ்த்து தெரிவித்த ஒருங்கிணைப்பாளர்

இளம் எழுத்தாளருக்கு முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் வாழ்த்து தெரிவித்தார்.

Update: 2024-05-26 11:46 GMT

இளம் எழுத்தாளருக்கு முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் வாழ்த்து தெரிவித்தார்.


திருநெல்வேலி மாவட்டம் சிந்துபூந்துறை மூட்டா அலுவலகத்தில் வருகின்ற 29ஆம் தேதி நெல்லையை சேர்ந்த இளம் எழுத்தாளர் சூடாமணி எழுதிய நான்காவது புத்தக வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இளம் எழுத்தாளர் சூடாமணியை இன்று (மே 26) முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
Tags:    

Similar News