நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியர்

ரூ.20 இலட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அனுப்பி வைத்தார்.

Update: 2023-12-22 16:30 GMT

நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு 

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலிருந்து பெரியகுளம் வருவாய் கோட்ட வருவாய்த்துறையின் சார்பில் கனமழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு வழங்குவதற்காக ரூ.20 இலட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் முத்துமாதவன் முன்னிலையில் அனுப்பி வைத்தார்கள்.
Tags:    

Similar News