விவசாயி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், கொள்ளார் பகுதியில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-06-02 05:18 GMT

விவசாயி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கொள்ளார் கிராமத்தை சேர்ந்தவர் முனியன் (வயது 50), விவசாயி. இவர் சம்பவத்தன்று வீட்டின் அருகே உள்ள மாட்டுக்கொட்ட கையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகா ரின்பேரில் ரோஷணை போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியன் தற்கொலை செய்து கொண்ட தற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News