கைப்பையில் இருந்த நகை மாயம்

லாக்கரில் வைக்க எடுத்து வந்த நகை மாயம்

Update: 2024-02-20 06:42 GMT

 தேனி காவல்துறையினர் விசாரணை

தேனி மாட்டம் வீரபாண்டியைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் வீட்டில் இருந்த நகைகளை தேனியில் உள்ள வங்கி லாக்கரில் வைப்பதற்காக அரசு பேருந்து தேனி பழைய பேருந்து நிலையம் வந்துள்ளார். அங்கிருந்து வங்கிக்கு சென்று பார்த்தபோது 4 பவுன் நகைகள் ரூபாய் 9600 பணம் உள்ளிட்ட ரூபாய் 14,4600 அடங்கிய மணி பர்ஸ் மாயமாகியது. அதிர்ச்சியடைந்த அவர் தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து தேனி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags:    

Similar News