மாணவர்களை ஊக்கப்படுத்திய ஓவியர்!

மாணவர்களுக்கு ஓவியர் சோ.விஜய் ஓவியம் வரைவதற்கு தேவையான பொருட்களை வழங்கி ஊக்கப்படுத்தினார் .

Update: 2024-03-27 17:35 GMT

மாணவர்களை ஊக்கப்படுத்திய ஓவியர்

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட நெடுங்குணம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஓவிய கலையில் சிறந்து விளங்கும் மாணவ மாணவிகளுக்கு தங்களின் திறமையை மேம்படுத்திக் கொள்ள உதவும் விதமாக ஓவியர் சோ.விஜய் ஓவியம் வரைவதற்கு தேவையான பொருட்களை வழங்கி ஊக்கப்படுத்தினார். அப்போது தலைமை ஆசிரியர் காளிமுத்து, ஆசிரியைகள் அலமேலு, சரஸ்வதி ,தெய்வானை உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News