திமுக பேச்சாளரின் நினைவுதினம் கடைபிடித்த அக்கட்சியினர்

அலைகடல் வெற்றிகொண்டான் நினைவுதினம் கடைபிடிப்பு.

Update: 2024-01-30 09:22 GMT

அலைகடல் வெற்றிகொண்டான் நினைவுதினம்

திமுகவின் அலைகடல் மற்றும் பரபரப்பு பேச்சாளர் என அழைக்கபடும் வெற்றிகொண்டானின் நினைவு தினம் கடைபிடிக்கபட்டது. இதனையொட்டி வெற்றிகொண்டானின் சொந்த ஊரான ஜெயங்கொண்டத்தில் அலங்கரித்து வைக்கபட்டிருந்த அவரது திருவுறுவ படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில் ஜெயங்கொண்டம் நகராட்சி துணை தலைவர் கருணாநிதி உள்ளிட்ட திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News