ரயிலில் தவறி விழுந்தவர் பலி

திண்டுக்கல் அருகே ரயிலில் போதை ஆசாமி ஒருவர் தவறி விழுந்து பலியானார்.

Update: 2023-12-11 13:17 GMT

திண்டுக்கல் அருகே ரயிலில் போதை ஆசாமி ஒருவர் தவறி விழுந்து பலியானார்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் அருகே ரயிலில் போதை ஆசாமி ஒருவர் தவறி விழுந்து பலியானார். சென்னையில் இருந்து மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடைசி பெட்டியில் பயணம் செய்த போதை ஆசாமி ஒருவர் திண்டுக்கல் ஆயுதப்படை மைதானம் அருகே தவறி விழுந்து படுகாயமடைந்தார். இதையடுத்து ரெயில்வே போலீஸ் எஸ்.எஸ்.ஐ ஆறுமுகம் எஸ்.பி தனி பிரிவு காவலர் ராஜேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று,அவரை மீட்டு108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News