மான்குட்டியை வனதுறையிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

ஆம்பூர் அருகே புள்ளி மான்குட்டியை மீட்ட பொதுமக்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Update: 2024-02-07 11:56 GMT

ஆம்பூர் அருகே புள்ளி மான்குட்டியை மீட்ட பொதுமக்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே இரண்டு வயது புள்ளி மான்குட்டி தண்ணீர் தேடி பாலாற்றின் கரையோரம் சிக்கி தவித்த மான்குட்டியை பிடித்து வனதுறையிடம் ஒப்படைத்த பொதுமக்கள்! திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு காப்பு காட்டில் இருந்து இரண்டு வயது புள்ளி மான் குட்டி இரவு தண்ணீர் தேடி பாலாற்றின் கரைக்கு வந்துள்ளது பொழுது விடிந்ததும் காப்பு காட்டிற்கு செல்ல வழி தெரியாமல் பாலாற்றின் கரையோரம் சுற்றி திரிந்துள்ளது நாய்கள் துறத்துவதை கண்ட அப்பகுதி மக்கள் மாண்குட்டியை பத்திரமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Tags:    

Similar News