மகன் மாயம் தந்தை போலீசில் புகார்

அருங்குறுக்கை கிராமத்தில் தந்தை மகனை கண்டித்ததால் கோபித்து சென்ற வாலிபர் மாயம். தந்தை போலீசில் புகார்.

Update: 2024-01-29 04:39 GMT

 மகன் மாயம் தந்தை போலீசில் புகார்

அருங்குறுக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் மகன் ஹரி சிவபாலன், 26; இவர், கடந்த 21ம் தேதி இரவு வெளியே சுற்றி விட்டு தாமதமாக வந்துள்ளார். இதனை அவரது தந்தை ராஜலிங்கம் கண்டித்தார். இதனால், கோபித்துகொண்டு வீட்டிலிருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை. ராஜலிங்கம் அளித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News