மணல் கடத்திய வாலிபர் கைது!

ஆரணி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்து டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-03-28 09:40 GMT

கைது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா காவல் ஆய்வாளர் ராஜாங்கம், உதவி காவல் ஆய்வாளர் அருண்குமார் மற்றும் போலீசார் ஆரணி- சேத்துப்பட்டு ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆரணி அடுத்த ரகுநாதபுரம் பகுதியை சேர்ந்த தனுஷ் டிராக்டரில் மணல் கடத்தி வந்தார். இதனையடுத்து போலீசார் ரகுராமை கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்‌.
Tags:    

Similar News