தென்மருதூர் செங்கழனிர் மாரியம்மன் ஆலய பால்குட ஊர்வலம்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் தென்மருதூர் செங்கழனிர் மாரியம்மன் ஆலய பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2024-05-25 04:06 GMT

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் தென்மருதூர் செங்கழனிர் மாரியம்மன் ஆலய பால்குட ஊர்வலம் நடைபெற்றது.


நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் தென்மருதூர் செங்கழனிர் மாரியம்மன் ஆலய பால்குட ஊர்வலம். நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தென்மருவத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள செங்கழனிர் மாரியம்மன் கோயில் வைகாசி விசாகப் பெருவிழா மே.22 ஆம் தேதி பந்தகால் முகூர்த்தத்துடன் துவங்கியது. விழாவில் முக்கிய விழாவான பால்குட ஊர்வலம் நேற்றுநடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த பால்குட ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் பால் குடம் எடுத்து எடுத்து வந்தனர் . அதைத் தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்று மகா தீபாரதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை கிராம வாசகள்  உபயதாரர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News