கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இல்லை

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுக்க முன்னெச்சரிக்கை அரசு மேற்கொண்டு வருகின்றது. பரிசோதனை முடிவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2024-01-29 05:49 GMT

கடலூரில் கொரோனா பாதிப்பு இல்லை

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், பரிசோதனை முடிவில் கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News