பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடல்

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அரசு மாதிரி பள்ளியில் பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடினார்.

Update: 2024-01-13 06:58 GMT

மாணவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடல்

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அரசு மாதிரி பள்ளியில் பொது தேர்வு எழுத உள்ள கொரடாச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மாதிரி பள்ளி மாணவ மாணவியர்களுடன் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கலந்துரையாடினார் . இந்த நிகழ்ச்சியின் போது திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News