குத்துக்கல்வலசை முத்து மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை வழிபாடு

தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை அருள்மிகு சக்தி விநாயகர் மற்றும் அருள்மிகு முத்து மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை வழிபாடு நடந்தது.

Update: 2024-02-13 06:39 GMT


தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை அருள்மிகு சக்தி விநாயகர் மற்றும் அருள்மிகு முத்து மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை வழிபாடு நடந்தது.


தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை அருள்மிகு சக்தி விநாயகர் மற்றும் அருள்மிகு முத்து மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு இரவு திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது. வழிபாட்டில் திரளான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி வைத்து பக்தி பாடல்களை பாடி வழிபாடு நடத்தினர். விநாயகர் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாரதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News