திருச்செங்கோடு சிஎஸ்ஐ புத்தாண்டு ஜெப ஆராதனை நிகழ்ச்சி
திருச்செங்கோடு சிஎஸ்ஐ புத்தாண்டு ஜெப ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
By : King 24X7 News (B)
Update: 2024-01-01 15:38 GMT
திருச்செங்கோடு சி எஸ் ஐ கிறிஸ்துநாதர் ஆலயத்தில் புத்தாண்டு தின ஆராதனை சிறப்பாக கொண்டாடப்பட்டது ஆயர் அருட்திரு ஜோஸ் ராபர்ட் தலைமையில் செயலாளர் பீட்டர் செல்வராஜ் முன்னிலையில் சிறப்பு ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்