திருநெல்வேலி கோ-ஆப்டெக்ஸில் இலவச திட்டம் மீண்டும் அறிவிப்பு

திருநெல்வேலி கோ-ஆப்டெக்ஸில் இலவச திட்டம் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-02-24 11:18 GMT

கோ ஆப்டெக்ஸ்

கோ-ஆப் டெக்ஸ் திருநெல்வேலி மண்டல மேலாளர் ராஜேஷ்குமார் நேற்று (பிப்.23) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்ற திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் இரண்டு பொருள்களின் விலையில் மூன்று பொருள்களை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம்.இத்திட்டமானது வருகின்ற மார்ச் 25ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News