சேரன்மகாதேவி துணை மின் நிலையத்தில் மின்தடை அறிவிப்பு

மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக சேரன்மகாதேவி துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-19 03:36 GMT

மின் தடை 

நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி துணை மின் நிலையத்தில் நாளை 20/01/24 மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மேலக்கல்லூர், சேரன்மகாதேவி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் அறிவித்துள்ளார். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Tags:    

Similar News