திம்பம் மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து

திம்பம் மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்தில் பயணிகள் காயமின்றி உயிர்த்தபினர்

Update: 2024-05-12 15:05 GMT

விபத்துக்குள்ளான வேன்

கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்தவர்கள் பழனி முருகன் கோவிலுக்கு சுற்றுலா வேனில் நேற்று புறப்பட்டனர் பேனை மைசூரைச் சேர்ந்த ஹரிஷ் என்பவர் ஓட்டினார் அதில் 11 பயணிகள் இருந்தனர் மாலை 5 மணி அளவில் திம்பம் மலைப்பாதின் ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவு அருகே திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்த வேன் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் எட்டு பேர் லேசான காயத்துடன் இதுகுறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News