போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகள் அவதி!
சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளத்தால் ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்த பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-07 11:38 GMT
போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகள் அவதி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பேருந்து நிலையம் பின்பு சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் என்பது வேடிக்கையாகிவிட்டது இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர் எனவே சாலையில் இருபுறமும் ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்த போக்குவரத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.