ராஜகோபாலசாமி கல்லூரியில் வாக்குபதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு
மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக் கல்லூரியில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-25 13:16 GMT
பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்கள்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வாக்குச்சாவடி மையத்தில் பணிபுரியுள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெறுவதனை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இதன் ஒரு பகுதியாக மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக் கல்லூரியில் பயிற்சி வகுப்பு நடைபெறுவதனை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ நேரில் சென்று பார்வையிட்டார் . அப்போது வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.