மல்பெரி சாகுபடி தொழில் நுட்பம் விவசாயிகளுக்கு பயிற்சி

வேப்பனப்பள்ளி வட்டாரத்தில் மல்பெரி சாகுபடி தொழில் நுட்பம் விவசாயிகளுக்கு பயிற்சி.

Update: 2024-03-15 07:08 GMT

விவசாயிகளுக்கு பயிற்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி வட்டாரத்தில் வேளாண்மைத்துறை மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் (அட்மா) கீழ் தோட்டக்கனவா பகுதி விவசாயிகளுக்கு மல்பெரி சாகுபடி தொழில்நுட்பம் குறித்த விவசாயிகளுக்கு பயிற்சிவழங்கப்பட்டது. இந்த பயிற்சியினை வேளாண்மைஉதவி இயக்குநர் சிவநதி தொடங்கி வைத்து மல்பெரியில் மல்பெரி சாகுபடி மற்றும் வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்குறித்து விளக்கம் அளித்தார். இந்த பயிற்சியில்வேளாண்மை உதவி இயக்குநர் சிவநதி தொடங்கி வைத்து மல்பெரியில் மல்பெரி சாகுபடி மற்றும் வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்குறித்து விளக்கம் அளித்தார். இந்த பயிற்சியில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். கலந்துக்கொண்ட விவசாயிகளுக்கு தொழில்நுட்ப கையேடு மற்றும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News