ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

ஆரணி அருகே ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.

Update: 2024-06-20 12:45 GMT

பயிற்சி கூட்டம் 

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த காமக்கூர் பாளையம் கிராமத்தில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் கண்ணன் தலைமையில் இன்று விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது. இதில் வேளாண்மை அலுவலர் செல்வி நவீனா ராஜா பாபு, வட்டார சுரேஷ் குமார் உதவி வட்டார பிரேம்குமார், பாஸ்கரன், டிவிஎஸ் தொண்டு நிறுவனத்தை சார்ந்த அலுவலர் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்‌.
Tags:    

Similar News