காவலர் தேர்வை ஆய்வு மேற்கொண்ட திருச்சி டிஐஜி

இரண்டாம் நிலை காவலருக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது

Update: 2023-12-11 01:58 GMT

காவலர் தேர்வை ஆய்வு மேற்கொண்ட திருச்சி டிஐஜி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக காவல்துறையில் 2023 ஆம் ஆண்டுக்கான 3359 இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர் தீயணைப்பாளர்கள் காலி பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த எழுத்து தேர்வு இன்று 10ஆம் தேதி நடைப்பெற்றது.இந்நிலையில் புதுக்கோட்டை மாலையிடு மவுண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திருச்சி டிஐஜி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
Tags:    

Similar News