மதுபாட்டில் விற்ற இருவர் கைது!

விராலிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-01-25 07:02 GMT

மதுபாட்டில் விற்ற இருவர் கைது!

விராலிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி டாஸ்மாக் மதுபானம் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் விராலிமலை சப்இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் தலைமையிலான போலீசார் ராஜாளிபட்டி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த கருத்தங்காளப்பட்டியை சேர்ந்த தமிழரசன்(63), புரசம்பட்டியை சேர்ந்த பழனிவேல்(28) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News