விருத்தாசலம் பகுதியில் இரண்டு நாட்கள் மின்தடை

விருத்தாசலம் பகுதியில் பராமரிப்பு பணிகள் காரணமாக இரண்டு நாட்கள் மின்தடை செய்யப்படுவதாக உதவி செயற்பொறியாளார் அறிவித்துள்ளார்.

Update: 2024-02-02 01:14 GMT

மின் தடை

விருத்தாசலம் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 230 கே. வி. டவர் லைன் அமைக்கும் பணிகள் நெடுஞ்சாலைத்துறை மூலம் நடைபெற இருப்பதால் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மற்றும் நாளை (சனிக்கி ழமை) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை புதுக்கூரைப்பேட்டை, குப்பநத்தம், சாத்தமங்கலம், முந்திரி ஆராய்ச்சி நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை விருத்தாசலம் மின் வாரிய செயற்பொறியாளர் சுகன்யா தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News