சாலை விபத்தில் நாலு பேர் காயம் - இருவர் பலி

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே இருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-30 12:14 GMT

விபத்து 

விராலிமலை மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று திருச்சியில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் இடையபட்டி அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு கட்டையை தாண்டி மறுபுறம் உள்ள சாலைக்கு சென்று மதுரையில் இருந்து திருச்சி வந்த மற்றொரு கார் மீது மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் காயம் அடைந்த நிலையில் காரில் சென்ற முருகன் மற்றும் அவரது மகள் தியா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Tags:    

Similar News