தேடப்படும் இரண்டு குற்றவாளிகள் கைது

தச்சநல்லூரை சேர்ந்த கொலை வழக்குகள் நிலுவையில் உள்ள இரு குற்றவாளிகள் கைது.

Update: 2024-02-25 11:26 GMT

இரு குற்றவாளிகள் கைது

திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரை சேர்ந்த மணிகண்டன், மேலப்பாளையத்தை சேர்ந்த பால்துரை ஆகிய இருவர் மீதும் பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது.தேடப்படும் குற்றவாளிகளாக உள்ள இந்த இருவரும் தச்சநல்லூர் பகுதியில் காவல்துறையினர் நேற்று (பிப்.24) வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது வாகனத்தில் வந்த நிலையில் அவர்களை சோதனை மேற்கொண்டதில் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இருவரையும் தச்சநல்லூர் போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News