குளத்தில் அடையாளம் தெரியாத பெண் உடல் கண்டடுப்பு!

புதுக்கோட்டை மாவட்டத்தில் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

Update: 2024-03-28 11:01 GMT

பெண் உடல் கண்டடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அய்யன்குடி அம்மன் ஊரணியில், 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்த அறந்தாங்கி காவல் நிலைய உதவி ஆய்வாளர் இளமாறன் கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மரணம் தொடர்பான விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News