மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஒன்றிய தலைவர் ஆய்வு

வாசுதேவநல்லூரில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஒன்றியத் தலைவா் ஆய்வு செய்தார்.

Update: 2023-12-20 02:10 GMT

வாசுதேவநல்லூரில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஒன்றியத் தலைவா் ஆய்வு செய்தார். 

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் ஊராட்சி ஒன்றியம், ராமநாதபுரம் ஊராட்சிப் பகுதியில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை வாசுதேவநல்லூா் ஒன்றிய குழுத் தலைவா் பொன். முத்தையாபாண்டியன் பாா்வையிட்டாா். மழையால் பாதிக்கப்பட்ட விவசாய சாகுபடிகள், பாதிக்கப்பட்ட விவசாயிகள், மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து குறைகளை அவா் கேட்டறிந்தாா். சிவகிரி வட்டாட்சியா் ஆனந்த், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விஜயகணபதி, ரவிச்சந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சரஸ்வதி, முனியராஜ் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.
Tags:    

Similar News