வி.சி..க., ஆர்ப்பாட்டம்

திருவாரூர் ரயில் நிலையம் முன்பு வி.சி..க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2024-01-05 10:47 GMT

திருவாரூர் ரயில் நிலையம் முன்பு வி.சி..க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

திருவாரூர் ரயில் நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் பிரதான கோரிக்கையாக தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் .நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்தை ரத்து செய்ய வேண்டும். வாக்கு சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது முன்னாள் மாவட்ட செயலாளர் வழிவழகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News