வேதபுரிஸ்வரர் பிட்சாடனார் உற்சவம்

திருவண்ணாமலை மாவட்டம்,செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயிலில் ரத சப்தமி பிரம்மோற்சவ விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-02-18 09:44 GMT

வேதபுரிஸ்வரர் பிட்சாடனார் உற்சவம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும் ரத சப்தமி பிரம்மோற்சவ விழாவில் 9 ம் நாள் வேதபுரிஸ்வரர் பிட்சாடனார் பேட்டை வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News