திருக்கோவிலுாரில் பெருமாள் சூரிய பிரபை வாகனத்தில் வீதியுலா

ரதசப்தமியை முன்னிட்டு திருக்கோவிலுாரில் தேகளீச பெருமாள் சூரிய பிரபை வாகனத்தில் வீதியுலா நடந்தது.

Update: 2024-02-17 03:15 GMT


ரதசப்தமியை முன்னிட்டு திருக்கோவிலுாரில் தேகளீச பெருமாள் சூரிய பிரபை வாகனத்தில் வீதியுலா நடந்தது.


ரதசப்தமியை முன்னிட்டு திருக்கோவிலுாரில் தேகளீச பெருமாள் சூரிய பிரபை வாகனத்தில் வீதியுலா நடந்தது. அதனையொட்டி, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு சுப்ரபாத சேவை, 5:30 மணிக்கு நித்திய பூஜை, 7:30 மணிக்கு தேகளீசபெருமாள் சூரிய பிரபை வாகனத்தில், ரத்தினங்கி சேவையில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் ஏஜன்ட் கோலாகலன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News