வாகன சோதனை : 30 பேர் மீது வழக்கு

Update: 2023-12-20 04:53 GMT

வாகன சோதனை 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் சப் இன்ஸ்பெக்டர் ஜெயமணி தலைமையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.அப்போது ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, வேக மாக வாகனம் ஓட்டியது, சீட் பெல்ட் அணியாமல் ஓட்டியது, அளவிற்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் சென்றது ஆகிய பிரிவுகளின் கீழ் 30 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
Tags:    

Similar News