நெல்லை மாவட்டத்தில் கிராம விழிப்புணர்வு குழுக்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய விழிப்புணர்வு குழுக்கள் உருவாக்கப்பட்டது.

Update: 2024-03-27 01:46 GMT

விழிப்புணர்வு குழுக்கள்

நெல்லை மாவட்டம் முழுவதும் பல்வேறு கிராமங்களில் கிராம விழிப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. தற்போது தேர்தல் காலம் மற்றும் கோடை காலத்தில் நடைபெறும் கோவில் திருவிழாக்கள் சமயத்தில் எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் இல்லாமல் சுமுகமான நிலை இருப்பதை உறுதி செய்திட இந்த கிராம விழிப்பு குழு கூட்டங்களை காவல் மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து பல்வேறு கிராமங்களில் நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News