ரேஷன் ஆட்டைதாரர்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Update: 2024-06-06 15:08 GMT

விழுப்புரம்

2024 தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதி அமுலில் இருந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் துறை மூலம் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அத்தியாவசியப்பொருளான பாமோலின் எண்ணெய் மற்றும் துவரம்பருப்பு பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2024-மே மாதம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 2024-ஜீன் மாதத்தில் முதல் வாரத்தில் சம்மந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி, தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News