விழுப்புரம்: குடிநீர் வழங்குவது தொடர்பாக ஆய்வுக்கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் கோடை காலத்தில் குடிநீர் வழங்குவது தொடர்பாக ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-05-08 15:09 GMT

கலெக்டர் ஆய்வுக்கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விழுப்புரம் மாவட்டத்தில், கோடைகாலத்தில், சீரான முறையில் குடிநீர் வழங்குவது தொடர்பாக அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் முதன்மைச் செயலாளர்/ஆணையர், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர் சஹாய் மீனா தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி முன்னிலையில் இன்று (08.05.2024) நடைபெற்றது.

உடன் திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷு நிகம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) முருகேசன், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் காஜா சாகுல் ஹமீது உட்பட பலர் உள்ளனர்.

Tags:    

Similar News