மேலப்பாளையத்தில் தன்னார்வலர்களை இணைக்கும் முகாம்

மேலப்பாளையத்தில் ரத்ததான தினத்தை முன்னிட்டு தன்னார்வலர்களை இணைக்கும் முகாம் நடைபெற்றது.

Update: 2024-06-15 10:55 GMT

மேலப்பாளையத்தில் ரத்ததான தினத்தை முன்னிட்டு தன்னார்வலர்களை இணைக்கும் முகாம் நடைபெற்றது.


நெல்லை மேலப்பாளையத்தில் உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இரத்தான தன்னார்வலர்களை இணைக்கும் முகாம் இன்று (ஜூன் 15) நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் தேயிலை மைதின் தலைமையில், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் குதா ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இளைஞர்கள் ஏராளமானோர் இம்முகாமில் கலந்து கொண்டு தங்களது பெயர்களை குறுதி கொடையாளர்களாக பதிவு செய்து கொண்டனர்.
Tags:    

Similar News