அரசு பேருந்துகளில் வாக்காளர் விழிப்புணர்வு ஒட்டுவில்லை

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அரசு பேருந்துகளில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த ஒட்டுவில்லையை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Update: 2024-04-01 04:10 GMT

தேர்தல் விழிப்புணர்வு ஒட்டுவில்லை 

திருப்பூர் பாராளுமன்ற பொது தேர்தல் -2024 நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் திருப்பூர் மாநகராட்சி முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு. கருணாநிதி பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து அரசு பேருந்துகளில் வாக்காளர் விழிப்புணர்வு ஒட்டு வெள்ளையை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உடன் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் உள்ளார்.
Tags:    

Similar News