செங்கோட்டையில் தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

செங்கோட்டையில் தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

Update: 2024-02-24 01:47 GMT
செங்கோட்டையில் தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்
தென்காசி மாவட்டம் தென்காசி அருகே உள்ள செங்கோட்டை தாலுகா அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டதலைவர் மாடசாமி தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்கள் பணியிறக்கம் பாதுகாப்பு அரசாணை உடன் வெளியிட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்திய காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அரசு ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News