கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி தற்கொலை

ராணிப்பேட்டை அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-02-27 09:01 GMT
ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் புதிய வடக்கு தெருவை சேர்ந்தவர் உதயகுமார் இவரின் மனைவி மீனாட்சி வயது 25 இருவருக்கும் திருமணமாகி ஐந்து வருடங்கள் திங்கட்கிழமை நேற்று மாலை சுமார் 7 மணியளவில் மதுபானம் குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்த உதயகுமாரை சாப்பிடுவதாக மனைவி அழைத்தார். கணவர் சாப்பிட வர மறுத்ததால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்றுள்ளதாக தெரிகிறது. இதனால் மனமடைந்த மீனாட்சி வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பின் இன்று உறவனிடம் உடலை ஒப்படைத்தனர் இது குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து.
Tags:    

Similar News