மகளிர் விழிப்புணர்வு பயிற்சி முகாம்

திருமயம் தாலுகா மிரட்டுநிலையில் சுய உதவிக்குழு மகளிருக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.

Update: 2024-02-23 04:27 GMT

திருமயம் தாலுகா மிரட்டுநிலையில் சுய உதவிக்குழு மகளிருக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.


திருமயம் தாலுகா மிரட்டுநிலையில் சுய உதவிக்குழு மகளிருக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. புதுக்கோட்டை நபார்டு வங்கி உதவி மேலாளர் தீபக்குமார் தலைமை வகித்தார். ஊராட் சித்தலைவர் வீரமணி, அறிவியல் ஆய்வுக்கழக இயக்குநர் விஜிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்டிஓ தொண்டு நிறுவன இயக்குநர் குழந்தைவேலு வரவேற்றார். மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர் வசந்தபாரதி நன்றி கூறினார்.
Tags:    

Similar News