மரக்கடைக்கு மர்ம நபர்கள் தீவைப்பு - போலீஸ் விசாரணை!

வாணியம்பாடிஅருகே மரக்கடைக்கு மர்ம நபர்கள் தீவைப்பு 10 லட்சம் மதிப்புள்ள மர சாமான் எரிந்து சேதம் போலீஸ் விசாரணை.

Update: 2024-03-29 04:53 GMT

 தீ விபத்து

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்துக்கோயில் பகுதியில் முருகன் என்பவருக்கு சொந்தமான மர கடையில் திடீரென தீ விபத்து. ஒரு மணி நேரத்திற்கு மேலாக தீயணைப்பு துறையினர் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டானர். தீயணைப்பு வாகனத்தில் தண்ணீர் இல்லாததால் தீயை அணைக்க முடியாமல் மீண்டும் தண்ணீர் கொண்டு இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
Tags:    

Similar News