உலக ரத்தக் கொடையாளர்கள் தினம்: எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் அறிக்கை

உலக ரத்தக் கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Update: 2024-06-14 12:18 GMT

எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர்

உலக இரத்த கொடையாளர்கள் தினம் இன்று (ஜூன் 14) அனுசரிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் முகமது உசேன் இன்று வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் உலக ரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு இன்று உறுதி ஏற்று குருதி தான சேவையை அனைவரும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News