தென்காசியில் உலக சுற்றுச்சூழல் தினம்

தென்காசியில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.

Update: 2024-06-06 01:53 GMT

தென்காசியில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.


தென்காசி மாவட்டம் தென்காசியில் தமிழ்நாடு அரசு வனத்துறை மற்றும் தேசிய பசுமை படை மீரான் மருத்துவமனை மற்றும். TAF IAS அகடாமி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் உறுதிமொழி நிகழ்ச்சி குற்றாலம் பூங்காவில் வைத்து தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேலகரம் Founder Human Upliftment Trust ரங்கநாதன், வனவர், குற்றாலம் பிரிவு பிரகாஷ், தென்காசி மாவட்ட செயலாளர், TNSF சுரேஷ்குமார், தென்காசி நிர்வாக இயக்குநர். TAF IAS ACADEMY மாரியப்பன், உதவி பேராசிரியர், சுற்றுச்சூழல் அறிவியல் ஆய்வு மையம் MS University, சாந்தினி. கடையநல்லூர் வனச்சரக அலுவலர் சுரேஷ். உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News