கொல்கத்தா பெண் டாக்டர் விவகாரம்; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க மம்தா கோரிக்கை!!
By : King 24x7 Desk
Update: 2024-08-17 05:00 GMT
mamata
பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கண்டன பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க கோரி முழக்கங்களை எழுப்பினர்.