சிறப்பு நீதிமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு ஆஜர்!!

Update: 2024-09-13 06:53 GMT

Speaker Appavu

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அதிமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு ஆஜராகி உள்ளார்.

Similar News