சிறப்பு நீதிமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு ஆஜர்!!
By : King 24x7 Desk
Update: 2024-09-13 06:53 GMT
Speaker Appavu
அதிமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு ஆஜராகி உள்ளார்.