மயிலாடுதுறையில் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை
By : King 24x7 Desk
Update: 2024-11-20 06:14 GMT
fishermen
மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அறிவித்துள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை எச்சரித்துள்ளது.