சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் விசாரணை ஏன் தாமதமாகிறது?: நீதிபதிகள்

Update: 2025-04-03 07:31 GMT
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் விசாரணை ஏன் தாமதமாகிறது?: நீதிபதிகள்

sathankulam

  • whatsapp icon

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஜாமின் கோரிய மனு இன்று விசாரணைக்கு வந்தது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் விசாரணை ஏன் தாமதமாகிறது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது ஐகோர்ட் கிளை. 2020 ஜூன் 19ல் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்கிஸ் உயிரிழந்தார்.

Similar News