கொடுங்கையூரில் 10 பேர் கொண்ட கும்பலால் ஒருவர் வெட்டிக் கொலை!!
By : King 24x7 Desk
Update: 2025-07-14 05:12 GMT
murder
கொடுங்கையூரில் 10 பேர் கொண்ட கும்பலால் சங்கர் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சங்கர் தனது பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடியபோது 10 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளது.