ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேரின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு: இலங்கை நீதிமன்றம்
By : King 24x7 Desk
Update: 2024-11-06 08:02 GMT
fishermen
ராமேஸ்வரத்தை சேர்ந்த 16 மீனவர்களுக்கு நவம்பர் .20 வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்டோபர்.24ல் இலங்கை கடற்படை கைது செய்த 16 மீனவர்களின் காவலை இலங்கை நீதிமன்றம் நீட்டித்தது. இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்ற உத்தரவை அடுத்து மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.